TREES (மரங்கள்)

TREES (மரங்கள்)
உணவு தரும் மரங்கள்

புதன், 8 பிப்ரவரி, 2023

SHIVARATHRI

    மகா சிவராத்திரி விரதம் அனு‘;;டிப்பதன் மகத்துவம்!
ஒரே ஒரு உண்மையான கடவுளாகிய பரமாத்மா சிவனே சற்குருவாகி அனைத்து மனித ஆத்மாக்களுக்கும் முக்தியையும், தனது உண்மையான பக்தர;களுக்கு சற்கதியாகிய ஜீவன் முக்தியையும் அருள்பவர; ஆவார;. அவரே கலியுகத்தின் இறுதியில் துன்பத்திலிருக்கும் மனித ஆத்மாக்களின் துன்பத்தை நீக்கி, அனைவருக்கும் உண்மையானதும், நிலையானதுமான அமைதியையும், சந்தோசத்தையும் அருள்வதற்காக இப் பு+வுலகில் ஓர; மனித சரீரத்தில் அவதாரம் எடுக்கின்றார;. அவரின் இன் நிகழ்விற்காக வேண்டியே, சிவனின் பக்தர;கள் சிவராத்திரி தினத்தை அதி முக்கியத்துவம்வாய்ந்த பக்திபு+ர;வமான தினமாக அனு‘;டித்து வருகின்றனர;. 
உலகிலுள்ள மனிதர;கள் இறைவனை வெவ்வேறு மதங்களில் வெவ்வேறு பெயர; கொண்டு வழிபட்டுவந்த போதிலும், உலகிலுள்ள அனைத்து மனித ஆத்மாக்களும் தமது உண்மையானதும், சரீரமற்றதுமான நிலையில் உள்ளபோது, ஒரே ஒரு இறைவனின் குழந்தைகளாகிய சகோதரர;களே ஆவர;. சகல மதத்தினர;க்கும் இறைவன் ஒருவராக இருப்பதால் அவர; எல்லா மதத்தினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வடிவம் உடையவராகவும் இருக்க வேண்டும். எல்லா மதத்தினரும் இறைவனை சரீரமற்ற அசரீரியான ஒளி வடிவமான ஜோதியாகவே நம்புகின்றனர;. அவரையே சிவன் என்றும், அல்லா என்றும், ஜெகோவா, என்றும், பரம பிதா என்றும், குதா என்றும் வெவ்வேறு பெயர;களில் அழைக்கின்றனர;. 
அனைவரிலும் அதிமேலானவராகிய இறைவனாகிய சிவன் மட்டுமே, அனைத்து மனிதர;கள், தேவர;கள் மற்றும் சூட்சும தேவதைகள் உட்பட அனைத்து ஆத்மாக்களுக்கும் ஒரேயொரு உண்மையான ஆன்மீகத் தந்தையாவார;. இதில் சகல இன, சகல மத மனிதர;களும், மத ஸ்தாபககர;களும், மதத்தலைவர;களும், ஞானிகளும், முனிவர;களும், இறைநம்பிக்கை அற்றவர;களும், அசுரகுணம் கொண்ட சகல மனித குலத்தவர;களும் அடங்குவார;கள். ஆகையினால் ஒரேயொரு உண்மையான கடவுளாகிய சிவன் மட்டுமே பரமாத்மா என்றும் பரமபிதா, பரமதந்தை என்றும், அனைத்து மனிதர;களினதும் ஆன்மீகத் தந்தை என்றும், எல்லையற்ற தந்தை என்றும் அழைக்கப்படுகின்றார;. 
பரமாத்மா சிவன் தனக்கென சொந்தமாக ஒரு மனித சரீரத்தையோ, சரீர வடிவத்தையோ கொண்டிராதவர;. அவர; சதா அசரீரியாகவே தனது எல்லையற்ற வீடாகிய இப்பௌதீக உலக பிரபஞ்சத்துக்கும் அப்பாலுள்ள அசரீரி உலகமாகிய பரந்தாமத்திலேயே எப்போதும் வசிப்பவர;. அசரீரியான பரமாத்மா சிவன் பௌதீக உருவத்தையோ, வடிவத்தையோ கொண்டிராததால் அவரின் ஒரேயொரு அசரீரியான ஜோதி வடிவம் மட்டுமே அவரை வழிபடுவதற்குரிய சரியான வடிவமாகக் கருதப்படுகிறது. ஆகையாலேயே  ஆரம்பகாலத்தில் இறைவனை வழிபடத் தொடங்கியபோது ஓர; இலிங்கத்திலே ஜோதி வடிவத்தை இட்டு அந்த ஜோதி வடிவத்தையே அசரீரியான சிவனாக எண்ணி வழிபட்டு வந்தனர;. அதாவது முதலில் சிவலிங்க வழிபாடு மட்டுமே இறை வழிபடாகத் தொடரப்பட்டு வந்தது. ஆகையால் ஆரம்பத்தில் உண்மையான ஒரேயொரு கடவுளாகிய சிவனுக்கு மட்டுமே மனிதர;கள் ஆலயங்களை கட்டி அதில் சிவலிங்கத்தை பிரதிஸ்டைசெய்து வழிபட்டுவந்தனர;. 
அசரீரியான பரமாத்மா சிவன் மட்டுமே எல்லையற்ற புகழுக்குரியவரும், ஏனையோரை புகழுக்குரியவர;களாக ஆக்கும் அற்புதங்களைப் புரிபவரும் ஆவார;. அத்துடன் அவரே சாதாரண மனிதர;களை தேவர;களாக ஆக்குபவரும்,  அனைவருக்கும் முக்தியும், சற்கதியும் அருள்பவரும் ஆவார;. அவர; ஒருவர; மட்டுமே சதா தூய்மைக்கடலாக விளங்குவதுடன், தனது நிலை மாறாமல் சதா உயர;ந்த, மேன்மையான ஸ்தியில் நிலைத்து இருப்பவருமாவார;. இதனாலேயே அவர; சதாசிவன் என்றும் அழைக்கப் படுகிறார;. எனவே அவர; ஒருவர; மட்டுமே முழுமுதற் கடவுளாக வழிபடத் தகுதியானவர;. ஆகவே தூய்மையற்ற தத்துவங்களால் ஆன சரீரங்களில் வாழும் சரீரதாரிகளையோ, காம விகாரத்தின்மூலம் பிறந்தவர;களையோ, தமது தேவைகளுக்காக வேறு எவரையும் நினைவு செய்பவர;களையோ கடவுளென்று வழிபடுவதோ, அல்லது கடவுளின் புகழ்களை அவர;களுக்குப் பயன்படுத்துவதோ, அல்லது கடவுளுடன் ஒப்பிடுவதோ அனைத்துமே கடவுளுக்கு எதிரான பாவமானசெயல் என்றே கூறப்படுகின்றது. 
ஆத்மாக்கள் இப் பு+வுலகில் மனித பிறவி எடுத்து தமது சரீரங்களில் வாழும்போது மட்டுமே அவர;கள் ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டினைக் கொண்டுள்ளனர;. உலகமென்ற மேடையில் தமது பாகங்களை நடிப்பதற்காக, ஆத்மாக்கள் தமது ஆடைகளாக ஆண், பெண் என்ற சரீரங்களை மாறி மாறி பல பிறவிகள் எடுத்தபோதும், தமது ஆதியும், அநாதியுமான சரீரமற்ற நிலையில் இருக்கும்போது பரமாத்மா உட்பட ஆத்மாக்கள் அனைவரும் ஆண்பாலினை மட்டுமே கொண்டுள்ளனர;. ஆகையால் உலகிலுள்ள மனித ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர;களாகவே கருதப்படுகின்றனர;. இதனாலேயே உலகிலுள்ள அனைத்து மனிதர;களினதும் உண்மையான உறவு சகோதரத்துவம் (டீசழவாநச-hழழன) எனக் கூறப்படுகிறது. 
சத்திய, திரேதா யுகங்களின் பின்னர; துவாபரயுக ஆரம்பத்திலிருந்து கலியுக இறுதிவரை வாழ்ந்த  மனிதர;கள் தாம் ஆத்மாக்கள் என்பதை மறந்து போனதால், தமது சரீரங்களையே தாம் என்ற தவறான புரிந்துணர;வையே கொண்டிருந்தனர;. ஆகையால் தமது சரீரத்தின் அடிப்படையிலேயே ஒருவரோடு ஒருவர; உறவுமுறைகளையும், தொடர;புகளையும் கொண்டிருந்தனர;. ஆகையினால் கலியுக இறுதிவரை மனிதர;களின் உறவுமுறை தூய்மையற்ற தத்துவங்களால் ஆன தூய்மையற்ற சரீரங்களை நினைவு செய்கின்ற சரீர உணர;வுக்குரிய சரீர உறவுமுறைகளாகவே இருந்துவந்தன. நீண்டகாலமாக மனிதர;களிடையே தூய ஆன்மீக உறவுமுறைகள் எதுவும் இருக்கவில்லை..
உலக நாடகச்சக்கரத்தின் இறுதிக் காலப்பகுதியான கலியுகத்தில், உலகம் முழுவதிலும் மாயையின் ஆதிக்கம் காரணமாக, எங்கும் அறியாமை என்ற இருள் சு+ழ்ந்து காணப்படுவதால், மனிதர;கள் அனைவரும் கும்பகர;ணனைப் போன்று அறியாமை என்ற ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர;. எவ்வாறு இராவண யுத்ததின்போது இலங்காபுரியே அழிந்து கொண்டிருக்கும்போது எதையுமே அறியாதவனாக எவராலும் வெல்லமுடியாத பராக்கிரமசாலியான கும்பகர;ணன் ஆழ்ந்த உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தானோ, அதேபோன்றுதான் கலியுக இறுதியிலும் வாழும் மனிதர;கள், உலகவிநாசம் பல வழிகளிலும் தம்மை நெருங்கிவருவதையும், அதற்கு முன்னர; தமது பல பிறவிக் கர;மக் கணக்குகளைத் தீர;த்து எதிர;காலப் பல பிறவிகளுகான புண்ணியக் கணக்கை உருவாக்கி தாம் வீடு திரும்புவதற்கான இறுதிக்காலமே இது என்பதையும், அறியாமல் மாயையின் தற்காலிக சந்தோசத்தை தருகின்ற கொண்டாட்டங்களின் களிப்பிலே முழ்கியுள்ளனர;. 
கலியுக முடிவில் உலகில் தர;மம் அழிந்து அதர;மம் தளைத்தோங்கி அதன் உச்சக்கட்டத்தை அடையும்போது அதர;மத்தை அழித்து உலகில் மீண்டும் தர;மத்தை நிலைநாட்ட பரமாத்மாவாகிய சிவன் இப்பு+வுலகில் ஓர; மனித சரீரத்தில் அவதாரம் எடுக்கின்றார;. பரமாத்மா அவதரிக்கின்ற அந்த மனித சரீரமே பாக்கிய இரதம் (பாக்கீ-ரத்) எனக் கூறப்படுகின்றது. எனவேதான் பரமாத்மாவின் அவதாரத்திற்கு கருவியாக இருந்தவரே பகீரதன் என அழைக்கப்படுகிறார;. இதனாலேயே கூறப்படுகிறது, மனிதர;களின் துன்பத்திற்குக் காரணமான அவர;களின் பல பிறவிப் பாவங்களைக் கழுவுவதற்கு பகீரதன் ஆகாயத்திலிருந்து பு+மிக்கு கங்கையை கொண்டுவந்தாh; என்று. இந்த நம்பிக்கை காரணமாகவே இன்றும் பக்தர;கள் தமது பாவங்களைப் போக்க கங்கையிலே நீராடுகின்றனர;. ஆனால் உண்மையில் அது வெறும் நீரினாலான கங்கையை குறிக்கவில்லை. அது பரமாத்மா சிவனின் ஞானமாகிய ஞான கங்கையையே குறிக்கின்றது 
ஒரு பௌதீக நீரினால் பௌதீக சரீரத்தின் அழுக்கை மட்டுமே கழுவ முடியும். சூட்சுமமான ஆத்மாவிலிருக்கும் சூட்சுமமான பாவ அழுக்கை பௌதீக நீரினால் ஒருபோதும் கழுவ முடியாது. இறைவனுடைய ஞானத்தினாலும், யோகத்தினாலும் மட்டுமே ஆத்மாக்களின் பாவங்களைக் கழுவமுடியும். எனவே எந்த நதியிலே நீராடுவதன் மூலமும் மனிதர;களால் தமது பாவங்களை போக்க முடியாது. ஆகவே பரமாத்மா சிவனிடமிருந்து இறை ஞானத்தையும், யோகத்தையும் கற்றுக்கொள்வதன் மூலமாக மட்டுமே மனிதர;களால் தமது பல பிறவிகளின் பாவங்களை அழிக்க முடியும்.
மனிதர;கள் பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்ற பிறவிச்சக்கரத்தில் சிக்கி தத்தமது பாவச் செயல்கள் என்ற கர;மக்கணக்கின் காரணமாக பல பிறவிகளாக துன்பத்தை அனுபவித்துவருகின்றனர;. எனவே கர;ம பந்தனத்தில் சிக்கித் தவிக்கும் ஆத்மாக்கள் தமது துன்பத்திலிருந்து தம்மை விடுவிக்குமாறு இறைவனை வேண்டி பல பிறவிகளாக பக்திசெய்து வருகின்றனர;. எனவே இறைவன் தனது பக்தர;களான கலியுகத்து மனிதர;களுக்கு தனது தெய்வீக ஞானமாகிய இராஜயோகத்தைக் கற்றுத்தருவதன்மூலம் அவர;களின் பல பிறவிப் பாவங்களைப் போக்கி அனைவருக்கும் இத்துன்ப உலகிலிருந்து நிலையான விடுதலையான முக்தியையும், கர;மபந்தனமற்ற சுதந்திரமான சதா எல்லையற்ற சந்தோசமும், அமைதியும், ஆரோக்கியமும், செல்வச் செழிப்பும், நிறைந்த அகால மரணமற்ற சுவர;க்க வாழ்க்கையாகிய ஜீவன்முக்தியையும் அளிப்பதற்காக பரமாத்மா தானே நேரடியாக இப்பு+வுலகில் அவதாரம் எடுக்கின்றார;. அவர; ஒரு தாயின் கருப்பைமூலம் பிறவி எடுக்காமல், தனது கருவியாக பயன்படுத்துவதற்கு தகுதியான தூய்மையும், முதிர;ச்சியும் உடைய ஒரு மனிதருடைய சரீரத்தில் நேரடியாக பிரவேசிப்பதாலேயே அவரது பிறவி அவதாரம் என அழைக்கப்படுகிறது. 
பரமாத்மா படைப்பவராகிய தான் யார; என்ற தன்னைப்பற்றிய முழுமையான அறிமுகத்தையும், தனது படைப்பாகிய முழு உலகின் உண்மையான வரலாறு, புவியியலையும், அதன் ஆரம்பம், மத்தி, இறுதி என்ற முக்காலத்தையும் கொண்ட இறைஞானத்தை அஞ்ஞானப் பாதையில் அறியாமையில் இருக்கும் மனிதர;களுக்குப் போதிப்பதற்காகவே இப் பு+வுலகில் ஒரு மனித சரீரத்தை எடுக்கின்றார;. ஏனெனில் மனிதர;களுடன் பேசுவதற்கு இறைவனுக்கு ஒரு மனிதசரீரத்தின் புலன்கள் தேவைப்படுவதாலேயே அவர; ஒரு மனிதரின் சரீரத்தை ஆதாரமாக எடுக்கின்றார;. 
உலகம் விநாசகாலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால், விநாசத்திலிருந்து தனது குழந்தைகளான தனது பக்தர;களையும், முழு மனிதகுலத்தையும் காப்பதற்காக, வினாசத்திற்கு முன்னர; அறியாமை என்ற உறக்கத்திலிருக்கும் அனைவரையும் விழித்தெழச் செய்வதற்கு அனைவர; மீதும் பரமாத்மா சிவன் ஞான மழையைப் பொழிகின்றார;. கலியுக இறுதியில் உலகிலுள்ள மனிதர;களுக்கு சரீரத்தின் புலன்களான இரு ஸ்தூல கண்கள் இருந்தபோதும் அவர;களது ஆத்மாவின் கண்ணான நெற்றியிலிருக்கும் தெய்வீகப்புத்தி என்ற மூன்றாவது கண் மூடியேஉள்ளது. ஆகையால் எந்த மனிதராலும் ஆன்மீக உண்மைகளை அறியமுடிவதில்லை. மனிதர;கள் சத்தியத்தைத் தேடி குருடர;கள்போல் அங்கும், இங்கும் தடுமாறி அலைகின்றனர;. பரமாத்மா சிவனே சத்தியமானவர; ஆகையால் அவர; தனது சத்தியமான ஞானத்தின் மூலம் அனைவரது ஞானக்கண்ணையும் திறந்து வைக்கிறார;. 
முதலில் பல பிறவிகளுக்கு நீண்டகாலமாக பக்தி செய்துவரும் தனது பக்தர;களுக்கே அவர;களது உண்மையான பக்தியை ஏற்றுக்கொண்ட இறைவன் அவர;களது பக்தியின் பலனாக அவர;களுக்கு தனது ஞானத்தை பரிசாகக் கொடுக்கிறார;. இறைவனின் ஞானமே அவரது பக்தர;கள் தமது பக்திக்கான வெகுமதியாக பெற்றுக்கொள்ளும் பழமாகிய ஞானப்பழம் என்று அழைக்கப்படுகின்றது. அதாவது பரமாத்மா சிவன் தனது உண்மையான பக்தர;களுக்கே முதலில் இராஜயோகம் என்ற ஞானத்தை தானே நேரடியாக ஒரு மனித சரீரத்தின்மூலம் கற்பிக்கின்றார;. 
என்றும் ஒரேயொரு உண்மையான இராஜாவாக விளங்கும் இறைவன் கலியுக முடிவில் சாதரண மனிதர;களாக வாழும் தனது பக்தர;களுக்கு தானே சற்குருவாக வந்து இராஜயோகக் கல்வியை கற்பிப்பதன்மூலம் அவர;களை சுவர;க்க இராச்சியத்தின் இராஜாக்களாக மாற்றுகின்றார;. அதாவது கலியுகத்தின் இறுதியில் யோகங்களுக்கு எல்லாம் இராஜாவாக விளங்கும் இராஜயோகக் கல்வியைக் கற்று, இராஜாவாகிய இறைவனுடன் யோகம் செய்து இராஜயோகி வாழ்க்கை வாழ்பவர;களே எதிர;காலத்தில் இறைவனுடைய இராச்சியமாகிய சுவர;க்கத்தில் அதன் அதிபதிகளான இராஜாக்களான தேவர;களாக ஆகுவார;கள். 
பரமாத்மா சிவனே கலியுகத்தில் அசுரகுணம் கொண்ட மனிதர;களின் இராச்சியத்தில் துன்பம் நிறைந்த நரகமாகவிளங்கும் உலகை சதா எல்லையற்ற சந்தோசம் நிறைந்த தேவர;கள் ஆட்சிசெய்யும் சத்தியயுக சுவர;க்க பு+மியாக மாற்றுகின்றார;. பரமாத்மா சிவனே இப் பு+மியில் சுவர;க்கத்தைப் படைப்பவராகிய சுவர;க்கக் கடவுளென அழைக்கப்படுகிரார;. சுவர;க்கத்தை படைப்பவரான அவரே தூய்மையற்ற அசுர குணம்கொண்டு நற்பண்புகளின்றி வாழும் சாதாரண மனிதர;களை தூய, சகல நற்பண்புகளும் நிறைந்த சுவர;க்க இராட்சியத்தை ஆளத் தகுதியான தேவர;களாக மாற்றுகின்றார;. இறைவனின் சொத்தாகிய அவரது படைப்பாகிய சுவர;க்க இராச்சியத்தின் வாரிசுகளாக தம்மை உரிமை கோருபவர;களே ஆஸ்திகர;கள் என அழைக்கப்படுகிறார;கள். ஆகவே கடவுளாகிய சிவனே தமது உண்மையான எல்லையற்ற ஆன்மீகத்தந்தை என்ற ஞான அறிவு இல்லாதவர;களால் அவரின் படைப்பாகிய சுவர;க்கம் என்ற ஆஸ்த்திக்கு உரிமையை கோர இயலாது. ஆகையாலேயே இறை நம்பிக்கை இருந்தாலும் இறைவனைப்பற்றிய உண்மையான அறிமுகத்தைப் பெறாமல் வெறுமனே சரியை, கிரியை என்ற தொண்டின் மூலம் பக்தி செய்பவர;களால் அவரது ஆஸ்த்திக்கு உரிமை உடைய ஆஸ்திகர;கள் ஆகிவிட முடியாது. 
பரமாத்மா சிவனே உலக விநாசத்தைத் தூண்டுவதன்மூலம் பிரம்மாவின் இரவென அழைக்கப்படும் எல்லையற்ற அறியாமை இருள் சூழ்ந்த கலியுகம் என்ற இரவை அழித்து பிரம்மாவின் பகல் என அழைக்கப்படும் ஞான ஒளி நிறைந்த பகலாகிய சுவர;க்க உலகமாக மாற்றுகின்றார;. ஆகவே உலக விநாசத்திற்கு முன்னர; மனித ஆத்மாக்கள் அனைவருக்கும் தனது அறிமுகத்தை கொடுத்து அவர;களது தூய்மையற்ற சரீரத்திலிருந்து அனைவரையும் விடுவித்து தன்னுடன் அமைதி உலகமாகிய வீட்டிற்கு அழைத்துச்செல்கிறார;. பரமாத்மாவுடன் வீடுபேறு எய்துவதே முக்திஅடைதல் எனப்படுகிறது. பின்னர; அங்கிருந்து சுவர;க்கத்தில் வாழத்தகுதிவாய்ந்த குழந்தைகள் தமது தகைமைகளுக்கேற்ப புதிய உலகில் புதிய பிறவிகளை எடுப்பார;கள். இறுதி வினாசமே அனைவருக்கும் முக்திக்கான வழியாகும்.
பரமாத்மா சிவனே இம் முழு உலகிலுள்ள அனைத்து இன, மத மனித ஆத்மாக்களுக்கும் இத்துன்ப உலகில் மீண்டும் பிறவி எடுக்காத இறுதி மரணத்தை எலிலோருக்கும் மொத்தமாக வழங்குவதால் அவரே மகாகாலன் என்றும், மரணத்திற்கெல்லாம் மரணமாகிய மகா மரணம் என்றும் அழைக்கப்படுகிறார;.
எனவே பரமாத்மா சிவனின் உண்மையான பக்தர;களான நாமும் இப் பிறவியிலேயே உலக விநாசத்திற்கு முன்னர;, நமது பக்தியின் பலனாக இராஜயோகம் என்ற ஞானத்தை கற்று, இறைவனது படைப்பாகிய சதா சந்தோசமும், சகல செல்வச் செழிப்பும் நிறைந்த சுவர;க்கத்தில் நீண்ட ஆயுளுடன்கூடிய பல பிறவிகளை எடுப்பதற்கு தகுதியானவர;களாக ஆகுவோமாக.  

  பி.கே.மகேந்திரன்
தொ.பே - 077 5105854   



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக